படபடத்தபடி வானில் பறந்தது
பட்டம் மட்டுமல்ல
விட்டவன் மனதும்.
வெட்டப்பட்டபோது அழாதது
மரம் அழவைத்தது
மழை இல்லாதபோது.
மரம் அழவைத்தது
மழை இல்லாதபோது.
தகிக்கும் வெய்யிலும்
குளுகுளு என்று தெரிந்தது
ஏசிஅறையில் இருந்தது ஓவியம்.
குளுகுளு என்று தெரிந்தது
ஏசிஅறையில் இருந்தது ஓவியம்.
சோகத்திலும் சுகத்திலும்
எப்போதும் என்னருகில் - நீயே
வானொலி.
எப்போதும் என்னருகில் - நீயே
வானொலி.
அழுதபடி முதல்வகுப்பில் நுழைந்தது குழந்தை
பார்த்து சிரித்துக்கொண்டது
பள்ளியிலிருந்த ஆலமரம்.
மண்ணோடு போராடியபடி வளர்ந்தது விதை
வேகமாக மேய்ந்தது
ஆடு.
வேகமாக மேய்ந்தது
ஆடு.
வல்வையூரான்.
| Tweet | |||||





