மழை கொட்டிக்கொண்டிருக்கிறது
நாளை முற்றத்தில் வரும்
பட்டுப்பூச்சிகளும், பேய்க்காளான்களும்.
என்னை திறந்து
முழுதாய் பூட்டியவள்
நீ...
கையில் கவளமாய் உண்பது
எங்கள் ஏழ்மையல்ல
உங்கள் அன்பு அம்மா.
எங்கள் ஏழ்மையல்ல
உங்கள் அன்பு அம்மா.
தேடிக் கண்டுகொண்டேன்
கடவுளையல்ல
போராட்டதுக்கான காரணங்களை.
முத்தமிட்டதால்
மோதிக்கொண்டன
இதயத்தில் காதல்.
முத்தமிட்டதால்
மோதிக்கொண்டன
இதயத்தில் காதல்.
வல்வையூரான்.
| Tweet | |||||






