இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி
அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது
கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.
கடைகளில் நீட்டும் போதெல்லாம் நிறைவாயிருந்தது
மீள நிறைக்கையில் நிலைகுலைத்தது
கடனட்டை
தீயாக பரவவேண்டும்
உலகமெங்கும்
அமை'தீ'
நீ ஓடிக்கொண்டிருப்பதால்
கடந்து போகிறது
எல்லாம் - காலம்.
அதர்மமழித்து தர்மம்காக்க
ஆதி முத்து அமர்ந்தாள் தேர்
மாத்தளை பஞ்சரதபவனி.
மண் காக்க வந்தவள்
மலை மாத்தளையிலமர்ந்தவள்
மனமே காண் தேர்.
| Tweet | |||||






