பலமுறை அவளைப்
பார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்
அவளிடம் கேட்டேன்
என்னை காதல் செய் என்று
அவள் என் கன்னம் மீது
மிதியடி தந்தாள்
இம்சை காதலால்
உழன்று நான்
இறைவனிடம் கேட்டேன்
எனக்கு கருணை செய் என்று
அவன் தந்த கருணை
மரணம்
மகிழ்வோடு அவனடி
சரணம்.
வல்வையூரான்.
| Tweet | |||||

