இருவரும்
இரு மனமும் ஒரு மனமாய்ஈருடல் ஓருயிராய்
இணைந்து
இல்லறத்தை நல்லறமாய்
நடத்தி
தங்கம் போல் தமிழை
வளர்த்து காத்து
வாழையடி வாழை போல்
வையம் உள்ளளவும்
வல்வை முத்துமாரி அருளோடு
வளமான பதினாறு செல்வங்கள் பெற்று
வானோங்க வாழ
வாழ்த்துகின்றோம்.
அன்புடன்
வல்வையூரான்.
| Tweet | |||||

