மலரே மலர்களுள் தேடினேன் கொடுப்பதற்கு
கிடைக்கவில்லை
உன்போன்ற அழகான மலர்.
கடையடியில் புகைந்தது அணைந்தது
தெரு முனையில்
நீ.
மரணம் கூட மகிழ்வாய் தெரிந்தது
என் மனதில்
மட்டுமே நீ ...
வந்த களைப்பு பறந்தது
கண்டேன்
காத்திருந்த உன்னை.
கடிகாரம் நிற்பதேயில்லை
நின்றிருந்தது
அவள் பக்கம் இருக்கையில்
வல்வையூரான்
| Tweet | |||||









